"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Tuesday, June 14, 2011

ததாஸ்து....ததாஸ்து....



நினைவிலும் நிஜத்திலும் என்றும்
உன்னுடன் நான்

நீ கொள்ளும் வெறுப்பிலும்
உன்னுடன் நான்

கோபிக்கும் உன் கோபத்திலும்
உன்னுடன் நான்

என் மேல் கொண்ட நேசத்திலும்
உன்னுடன் நான்

உன் விழிகள் நனையும்போதும்
உன்னுட‌ன் நான்

ச‌ந்தோஷ‌ கூச்ச‌லிடும்போதும்
உன்னுட‌ன் நான்

ஸ்ப‌ரிசுக்கும் ம‌ர‌ண‌த்துட‌ன்
உன்னுட‌ன் நான்

வான‌த்து தேவ‌தைக‌ளே
அச‌ரீரியாய் கூவுங்க‌ளேன்
த‌தாஸ்து த‌தாஸ்து என்று

என்றும் என் நேசம்
எனை விட்டு பிரியாதிருக்க‌
த‌தாஸ்து த‌தாஸ்து என்று.....

2 comments:

  1. அருமை அருமை
    ததாஸ்து என்கிற ஒரு
    சொல்லை எவ்வளவு அழகாக
    பயன்படுத்தி இருக்கிறீர்கள்
    உங்கள் தூய நட்போடு
    அழகிய கவிதையும்
    மிகச் சிறப்பாய் தொடர
    நானும் சொல்கிறேன்
    ததாஸ்து ததாஸ்து

    ReplyDelete
  2. ஹௌ ஸ்வீட் ததாஸ்து.... அன்பு நன்றிகள் ரமணி சார்....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...