"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, August 15, 2008

மனம் உருகி.....

மனம் உருகி
கரையும் வேளை
சோகம் உள்ளடக்கி
முடியாமல் போக
கண்ணீராய்
வெளியேறுகிறதே......

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...