"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, August 15, 2008

இணைந்துவிடு.....

தீயாய் தகித்துவிடு
பனியாய் குளிர்ந்துவிடு
காற்றாய் கலைந்துவிடு
கண்ணீராய் வெளியேற்றிவிடு

காதலாய் அணைத்துவிடு
அன்பாய் கொடுத்துவிடு
கருணையாய் கலந்துவிடு
ஏக்கங்களாய் மிஞ்சிவிடு

கனவாய் தங்கிவிடு
நினைவாய் இருந்துவிடு
தாயாய் அணைத்துவிடு
யாதுமாய் இணைந்துவிடு

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...