"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

சொல்ல முடியாமல்.....

என் பார்வை
உனை தழுவும்போதும்
வார்த்தை வெளிவராமல்
என் காதலை சொல்ல முடியாமல்
உதடுகளை கடிக்கும்போதும்
சிதறும் ஒரே ஒரு
துளி ரத்தமும்
உன்னை தான் காதலிப்பேன்
என்று அடம்பிடிப்பது ஏனடா?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...