"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

புன்னகை பொன்நகை

பொன்நகை அணிந்து புன்னகைப்பார் இல்லை
புன்னகை மட்டுமே அணிந்து ஜொலிப்பார் இல்லை
பொன்நகை இட்டு புன்னகை முகமூடி அணிந்து
செயற்கையாய் உலாவரும் உலகத்தில்
புன்னகை மட்டுமே போதுமென
பெண்டீர் முடிவெடுத்துவிட்டால்
பொன்நகையின் தேவை என்றும் இருக்காதே...
புன்னகை என்றுமே ஜொலிக்குமே....

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...