"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

நல்லது நடக்கும் என்றாவது என்று...

காத்திருந்து கையணைத்து
காதலித்து கைவிட்டாலும்
திருமணம் என்று இணைந்து
வேண்டாமென ஓடி போனாலும்
பிள்ளையில்லா மலடி என்று
மனதை கொல்லும் வார்த்தைகள்
எத்தனை உமிழ்ந்தாலும்
நெருப்பில் இட்டு துடிக்க வைத்தாலும்
நிழலை நம்பி ஒப்படைத்து நிஜத்தில்
கொடுமையான வாழ்க்கை கிடைத்தாலும்
அன்பு கொண்டு காத்திருக்கவேண்டும்
நல்லது நடக்கும் என்றாவது என்று....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...