"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, September 10, 2007

இரும்பு ச‌ங்கிலி

பூட்டிக்கொண்டேன் இரும்பு ச‌ங்கிலி
இஷ்ட‌ப்ப‌ட்டே தான் பூட்டிக்கொண்டேன்
அன்பு என்னை இறுக்குகிற‌து
வெளியே விட‌ ம‌றுக்கிறது
என் இத‌ய‌த்தை நொறுக்கிற‌து
ஆனாலும் அந்த‌ அன்பை
பூர‌ண‌மாக‌ அனுபவிக்கிறேன்
தூய‌ அன்ப‌ல்ல‌வா உன்னுடையது???

2 comments:

  1. தூய அன்பினைப் புரிந்துகொண்டால் - பூரணமாக அனுபவித்தால் = அந்த அன்புச் சங்கிலியும் சுகம்தான் மஞ்சுபாஷினி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அன்பு சங்கிலி - மாட்டிக் கொள்வதும் மனசு செய்யும் வேலைதானே.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...