"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Monday, September 10, 2007

பேச‌ மாட்டாயா? என்னுட‌ன் பேச‌மாட்டாயா?

பேச‌ மாட்டாயா? என்னுட‌ன் பேச‌மாட்டாயா?
தண்ட‌னை என‌க்கா உன‌க்கா?
என்ன‌ த‌வறிழைத்தேன் உன‌க்கு?
என் உயிரே நீ தானென்று
நினைத்த‌து என் தவ‌றா?
என் ம‌ன‌ம் என்றாவ‌து அறிய‌ முய‌ன்றாயா?
அறிந்திருந்தால் தோற்றிருப்பாய்
உன் அன்பை என் அன்பு வென்ற‌து என்று.....

2 comments:

  1. கவிதை நன்று அன்பின் மஞ்சுபாஷினி - மனமது அறியப்பட்டிருந்தால் அன்பு தோற்றிருக்காது. கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. என் ம‌ன‌ம் என்றாவ‌து அறிய‌ முய‌ன்றாயா?

    இந்த ஒற்றை வரி உலுக்கி விடும் யாரையும்.
    ஏனெனில அது சத்தியம்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...